சனி, 25 ஏப்ரல், 2020

NO WORRIES

When I worried about ovulation , i missed it😣

When i worried about labour pain, ended up with Csection 😔

When i worried about hairfall , omg it increased😱

When i worried about kids , they became more sick and thin🙄

But when i stopped worrying 🤔everything turns normal.🤩

 I learned this way😅Hakuna Matata, no worries.💃💃💃

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அன்பின் பற்றாக்குறை

----------------

இங்கு பலரும் தனக்கு வலிக்குதுனு மட்டும்
அழல---
"உனக்கு வலிக்குதா"னு கேக்க தன்கூட யாரும் இல்லயேனுதான்  அழறாங்க . 
காரணம் அன்பின் பற்றாக்குறை ... தண்ணீர் போல அள்ளிவிடுங்களேன் அன்பை , கண்ணீர் துடைத்து நம்மை சுற்றிலும் பாச மலர்கள் மலரட்டுமே....

 Spread love & smile❤😃



Rice Porridge( Kanji) recipe for babies & kids

1.Rice (puzhungal) 250g
2.Red rice /brown rice or matta rice 100
3.Broken wheat 100g
4.Pachapayaru or Siruparupu 50g
5.Udachakadalai 50g
6.Cashew 3
7.badam 3

Dry roast every above things separately n ground .... Seive and soft ground for 1year babies .. Coarse grind for toddlers.

Add enough milk or water n boil...  Make sure of no lumps...cook till you get that kanji texture.. . Add palmjagerry or salt for taste . Yummy kanji , sure kids will love... This is our moms recipe for us  n my kids 😍

Want more traditional healthy recipes? please comment... And please do share your recipes also. Thakyou friends.

பழமொழி my fav

Kamalahassan  dialogue from a famous film பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது...

நான் ஆராய்ந்து அனுபவித்த பழமொழி
" கெடுவான் கேடு நினைப்பான்"

 Vinasakaale vibhareedha budhi , கெட்ட எண்ணம் கேடு கால புத்தி என்று விதவிதமாக எப்படி சொன்னாலும்,   சுய பரிசோதனைக்கும் ஒழுக்கத்துக்கும் உதவும் வேத வாக்கியமாகவே இதை பார்க்கலாம்.

பயத்தை உண்டுபண்ணியாவது , "யாருக்கும் தீங்கிழைத்துவிடாதே, மனத்தாலும் எண்ணிடாதே" என்று சொல்லும் விதம்... Wow😍


உங்களை கவர்ந்த பழமொழிகளை  commentsல் பகிரவும். நன்றி.

ஒரு பானை சோறு



எனது மாமியாரை பற்றி யாரும் கேட்கும் பொழுது நான் சொலும் கதை... உண்மைக் கதை...

2015 ,  ஒரு காலை வேளை,  அடுக்களையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்... வெளியே ஏதோ சத்தம்... சண்டையா? யாருக்கு ?யாருடன்?  ஒரு curiosity உடன் நான் வெளியே ஓட  , வெளியே இருந்த என் மாமியார் வேகமாய் உள்ளே வந்தார்...

ஆர்வம் குறையாமல் என்னம்மா சத்தம் என்று கேட்க , " எதிர் வீட்டம்மாவை அவள் கணவன் திட்டுகிறார், நான்  இருப்பதை பார்த்தால் அவர்களுக்கு சங்கடமாகிவிடும் என்று உள்ளே வந்து விட்டேன் " என்றார்.

எனக்கு மண்டையில் குட்டியது போல் இருந்தது...

அவர் குணத்திற்கு இது ஒரு சான்று... தலைப்பை மறுபடி படிக்கவும். நன்றி.

நினைவலைகளில் பாட்டி

 #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...