வெள்ளி, 24 ஏப்ரல், 2020

பழமொழி my fav

Kamalahassan  dialogue from a famous film பழமொழி சொன்னா அனுபவிக்கணும், ஆராய கூடாது...

நான் ஆராய்ந்து அனுபவித்த பழமொழி
" கெடுவான் கேடு நினைப்பான்"

 Vinasakaale vibhareedha budhi , கெட்ட எண்ணம் கேடு கால புத்தி என்று விதவிதமாக எப்படி சொன்னாலும்,   சுய பரிசோதனைக்கும் ஒழுக்கத்துக்கும் உதவும் வேத வாக்கியமாகவே இதை பார்க்கலாம்.

பயத்தை உண்டுபண்ணியாவது , "யாருக்கும் தீங்கிழைத்துவிடாதே, மனத்தாலும் எண்ணிடாதே" என்று சொல்லும் விதம்... Wow😍


உங்களை கவர்ந்த பழமொழிகளை  commentsல் பகிரவும். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

22/5/2025 இன்று போலவே அன்றும் (22/5/2015) அமைதியாய் விடிந்தது வயிற்றில் சுமக்கும் என் தங்கத்தை அன்றிரவே கையில் ஏந்த போகிறேன் என்று காலையில் ...