வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அன்பின் பற்றாக்குறை

----------------

இங்கு பலரும் தனக்கு வலிக்குதுனு மட்டும்
அழல---
"உனக்கு வலிக்குதா"னு கேக்க தன்கூட யாரும் இல்லயேனுதான்  அழறாங்க . 
காரணம் அன்பின் பற்றாக்குறை ... தண்ணீர் போல அள்ளிவிடுங்களேன் அன்பை , கண்ணீர் துடைத்து நம்மை சுற்றிலும் பாச மலர்கள் மலரட்டுமே....

 Spread love & smile❤😃



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

நினைவலைகளில் பாட்டி

 #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...