வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அன்பின் பற்றாக்குறை

----------------

இங்கு பலரும் தனக்கு வலிக்குதுனு மட்டும்
அழல---
"உனக்கு வலிக்குதா"னு கேக்க தன்கூட யாரும் இல்லயேனுதான்  அழறாங்க . 
காரணம் அன்பின் பற்றாக்குறை ... தண்ணீர் போல அள்ளிவிடுங்களேன் அன்பை , கண்ணீர் துடைத்து நம்மை சுற்றிலும் பாச மலர்கள் மலரட்டுமே....

 Spread love & smile❤😃



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please share your views here

குன்றத்தூரில் சிரிக்கும் முருகா🙏

 குன்றத்தூரில் சிரிக்கும் முருகா உன் கோயில் நோக்கி ஈர்க்கும் முருகா மலையில் நின்று ஆட்சி புரியும் உன் காட்சி காணவே கண் கோடி வேண்டுமே. Kundra...